பசியில் இளைத்து
புயலில் களைத்து
புன்னகை பூத்திருக்கும்
காட்டு செடி
நான்
போவோர்
வருவோர்
பறிப்பர்
நுகர்வர்
கொண்டாடுவர்
பின் எறிவர்
என் வாசனைப் பூவை
sasiboojium.blogspot.com
"the mad man"
பசியில் இளைத்து
புயலில் களைத்து
புன்னகை பூத்திருக்கும்
காட்டு செடி
நான்
போவோர்
வருவோர்
பறிப்பர்
நுகர்வர்
கொண்டாடுவர்
பின் எறிவர்
என் வாசனைப் பூவை
sasiboojium.blogspot.com
நீண்ட நாட்களாக
களைத்துப் போய்
கண்ணயர்ந்து கிடக்கிறது
என் கவிதை
கண் விழித்தொரு நாள்
காரியமாற்றுமோ ?
கண் மூடியொரு நாள்
மண் மூடிப்போகுமோ ?
காலமோ....
கவிதையோ....
யாது நிகழுமோ
யாரறிவர் ?
sasiboojium.blogspot.com
sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea