அன்றைக்கு...
வெள்ளை
எலிகளை
விரட்டியடித்து...
கொள்ளை
பெருச்சாளிகளை
கஜானாவிற்கு
காவல்
வைத்தோம்
இன்றைக்கு...
தின்று
கொழுத்து
தின்று
கொழுத்து
தின்று
கொழுத்து
நன்று
வாழ்கிறது
கொள்ளை
சமூகம்
தீராக்
கடனுற்று
மீளாத்
துயருற்று
வறுமை
நோயுற்று
இருமி
இருமிச் சாகிறது
இந்திய
சமூகம்
sasiboojium.blogspot.com

0 comments:
Post a Comment